"சுரப்பாவின் நடவடிக்கை ஒழுங்கீனமானவை" அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது-அமைச்சர் சி.வி.சண்முகம்

0 4185

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தர் சுரப்பாவின் நடவடிக்கை ஒழுங்கீனமான நடவடிக்கை என்பதால், அதுகுறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் கொண்டுவந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான எந்த நடவடிக்கையையும், ஆளும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றும், அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments